விளையாட்டு

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கு ஐசிசி இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனைக் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா

LPL : கொழும்பு கிங்க்ஸ் எதிர்பாரா வெற்றி

21ஆவது பொதுநலவாய விளையாட்டு – முதல் தினப் போட்டிகளில் களமிறங்கும் இலங்கையர்கள்