சூடான செய்திகள் 1

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 15ம் திகதி முதல்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்