சூடான செய்திகள் 1

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சி மேலும் சில கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியுவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் குறித்த கூட்டமைப்பு கையொப்பமிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, குறித்த கூட்டமைப்பு தலைமைத்துவ குழுவின் கீழ் கட்டுப்பாடுப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு

“தடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்”-அமைச்சர் ரிஷாட்!

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – பரீட்சை திணைக்களம்

editor