உள்நாடு

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் – CEB

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கணித்துள்ளார்.

2 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் பங்குகளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்ததாக மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு நான்கு மணி நேரத்திற்கும் குறைவான மின்வெட்டு குறையும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

அமைச்சர் வாசு அமைச்சுக்கு சொந்தமான வாகனம், இல்லத்தினை கையளித்தார்

உத்தியோகபூர்வ அரச வாகனங்களை கையளித்தார் சஜித்