உள்நாடுவிளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்றைய ரெபிட் ஆன்டிஜென் சோதனையின் போது மேத்யூஸ் இற்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது.

Related posts

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை

விளையாட்டுத்துறை வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு நியமனம்!

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை