சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS | COLOMBO) – குறுகிய கால அட்டவணைக்கு அமைய பயணிக்க பதிவு செய்யப்பட்டுள்ள பேரூந்துகளினால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவித்து எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேரூந்துகளும் இன்று(23) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் சுமார் 60 பேரூந்துகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாளிகாவத்தை ஜும்மா பள்ளிக்கு முன்பதாக துப்பாக்கிச்சூடு

இன்று முதல் சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்…

வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும்