உள்நாடு

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

   

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; உதவிய இருவர் கைது

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது