சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்…

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுமாறு முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்