வணிகம்

எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் நட்டத்துடனேயே எரிபொருளை விநியோகித்து வருவதாகவும், மத்திய கிழக்கில் தற்போது நிலவிவரும் பதற்ற நிலையில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால் அதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

COVID-19 ஐ தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கு அவசியமான திறன்களை SLIIT பட்டதாரிகள் கொண்டுள்ளனர்

இலங்கைப் பணியாளர்களுக்கு 14 துறைகளின் கீழ் ஜப்பானில் தொழில்?

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்