சூடான செய்திகள் 1வணிகம்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

(UTV|COLOMBO)-எயார் ஏசியா விமான சேவை பாங்கொக் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக வாரத்திற்கு நான்கு தடவைகள் எயார் ஏசியா விமான சேவை நேரடி பயணத்தை மேற்கொள்கிறது.

ஒரே தடவையில் 180 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

களனி கங்கையின் நீர் மட்டம் 4 அடியினால் உயர்வு…

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு