உள்நாடு

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

(UTV|கொழும்பு) – மிலேனியம் சவால் திட்டம் (Millennium Challenge Corporation) தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு ஜனாதிபதியால் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு – மகிழ்ச்சித்தகவல்!

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்!