உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor