2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய தினம் (27) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்படது.