உள்நாடு

“எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்”

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விவாதம் ஆரம்பிக்க முன்பதாகவே இன்று காலை ஆரம்பமாகிய பாராளுமன்ற அமர்வு தற்போது சூடு பிடித்து வருகின்ற நிலையில்,அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கருத்துக்களை ஆவேசமாக முன்வைத்திருந்தார்.

இதன்போது நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கண்டு நாம் அஞ்சி ஒழியவில்லை என்றும் நாம் முகங் கொடுக்க தயார் என்றும் எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்றும் ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் காலத்தில் மாற்றம்

அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு

editor