உள்நாடு

எகிறும் கொரோனா : இன்றும் 2,173 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,173 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 212,834 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டுக்கு