உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்

முகக்கவசம் அணியாத மேலும் 46 பேருக்கு தொற்று

விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிப்பு