உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று(03) நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(03) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

“சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம்”

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டீ. நவாஸ் [VIDEO]