உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறி உட்பட 28 வாகனங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

தொடரும் பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor

இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடி – முன்னாள் கணக்காளர் கைது!

editor

வெள்ளியன்றுக்கான தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்து கொள்வது தொடர்பில் தீர்மானமில்லை