உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது

(UTVNEWS | COLOMBO) -கடந்த 12 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 166 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2020.03.20 அன்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 6,850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வழங்க தொலைபேசி எண் அறிமுகம்