அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட மசோதா, முழுமையாகவோ அல்லது அதன் எந்தவொரு விதியாகவோ, அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், எனவே பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மசோதா மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டார்.

Related posts

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர்

சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்போருக்கான அறிவிப்பு!!!!!!