சூடான செய்திகள் 1

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

(UTVNEWS | COLOMBO) – நுவரெலியா மீபிலிமான உலக முடிவு வனவிளிம்பின் கீழ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வனவள ஜீவராசிகள் திணைக்களம் விமானப்படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் நேற்று முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழு ஏன் நியமிக்க வில்லை? – முஜிபுா் ரஹ்மான்

ஹெரோயின் விநியோகித்த நபர் ஒருவர் கைது

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்