உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட குழுவினால் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஓராண்டு நிறைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கொரியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன் – ஜனாதிபதி ரணில்

editor

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது