வகைப்படுத்தப்படாத

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தம் நிலவிய நெலுவ பிரதேசத்தில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வோரன்ட் ஒபீஷர் என்ற பதவி உயிரிழந்த விமானப்படை வீரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விமானப்படைத் தளபதியினால் இவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/ccd59cbcb5255e15534113c36a81b977_L.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_01.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_03.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/AF_01.jpg”]

 

Related posts

‘தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீர வசனம் பேசி உணர்வுகளை கிளறி வாக்குகளை வசீகரிப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்’- அமைச்சர் ரிஷாட்

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்

Motion to abolish death penalty tabled in Parliament