உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூசித் ஜயசுந்தர மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.    

Related posts

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

“தீபாவளிக்கு தீர்வு” ரணிலை விமர்சிக்கும் சம்பந்தன்

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!