உள்நாடு

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டின் வளிமாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 27 ஆம் திகதி முதல் கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு அசாதாரணமாக வளிமாசு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

உயர் கல்வி நிலையங்கள் மூன்றுக்கு பூட்டு [UPDATE]