உள்நாடு

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாகவும் அவர் இன்று (19) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

முன் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் காயம்

editor

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்