உள்நாடு

கொரோனா தொற்றாளர் தற்கொலை – 22 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் 22 வது கொரோனா வைரஸ்  மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோன தொற்று ஏற்பட்டதை அடுத்து 27 வயது ஆண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த 31ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முல்லைத்தீவு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்- அரசிடம் ரிஷாட் கோரிக்கை

அரச சொத்துக்களை நாங்கள் மோசடி செய்யவில்லை – நாமல்

editor

கல்வி சீர்திருத்த செயல்முறையின் மூலம், தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு முன்னுரிமை !