உள்நாடு

இலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு

(UTV|கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 நாட்களுக்கு பின்னர் குறித்த இருவரும் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

25ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் ஆரம்பம்

editor

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை