உள்நாடு

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ எனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாக வலுசக்தி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் காஞ்சனா வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாளைய தினம் டீசல் நாட்டுக்கு

New Diamond கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்

O/L மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாக பரீட்சை நிலையங்கள்