உள்நாடு

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை(23) இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாதியரின் சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்கிறது

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”