உள்நாடு

இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான போக்குவரத்து இடைநிறுத்தம்

(UTV| கொழும்பு) – இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான விமான போக்குவரத்தை குவைத் விமான சேவை இடைநிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

எகிப்து, பிலிபைன்ஸ், சிரியா, லெபனான், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தமது விமான சேவைகளை குவைத் இடைநிறுத்தியுள்ளது.

Related posts

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்