உள்நாடு

இறுகியது தெல்கந்த சந்தி

(UTV | கொழும்பு) –   எரிபொருள் கோரி பொது மக்கள் நுகேகொட – தெல்கந்த சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

‘தீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்’ – ரிஷாட் பதியுதீன் [VIDEO]

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]

இந்த மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம்