சூடான செய்திகள் 1வணிகம்

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

(UTV|COLOMBO)-இறப்பர் செய்கைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, ஹெக்டேயர் ஒன்றுக்கான நிவாரணத் தொகையை, 1,50,000 இலிருந்து 3 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் முன்னெடுக்கப்படும் இறப்பர் செய்கையின் ஒரு ஹெக்டேயருக்காக, 3 இலட்சம் ரூபா வரை நிதியுதவியை வழங்கவுள்ளதாகவும் இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இந்தியா மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை கொண்டுள்ள சிறந்த நாடு : முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் புகழாரம்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை