உலகம்

இருளில் மூழ்கிய கியூபா – பாடசாலைகளுக்கு விடுமுறை

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரே நாளில் 1500 பேர் பலி

பங்களாதேஷினை சுழற்றும் கனமழை

பாலஸ்தீன தாக்குதலில் ஈடுபட்ட ஐ.நா அமைப்பின் பணியாளர்கள்!