சூடான செய்திகள் 1

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO)- ஹொரோவபதான பகுதியில் இரு பிக்குகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரோவபதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளுக்கு விடுமுறை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரை சந்திக்கவுள்ளது

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க