சூடான செய்திகள் 1

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

(UTV|COLOMBO) இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்க இரத்தம் தட்டுப்பாட்டில் உள்ளதால் இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன், அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

பாராளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணைகள் குற்றப்பலனாய்வு பிரிவிடம்…

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு