கிசு கிசு

இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|COLOMBO)  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக, கொண்டு வர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேர​ணையானது, அடுத்த வாரமளவில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிரதான இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

PHOTOS-முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு திருமணம்

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்