உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor

பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் -பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது

தீர்வு கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாது