உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

சீன உர நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஜனவரியில் தீர்மானம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை

இரத்மலானை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்