உள்நாடுவணிகம்

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

(UTV | கொழும்பு) – பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் வர்த்தகத்தை இன்றும் நாளையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று சந்தையில் மொத்த விற்பனை மாத்திரம் இடம்பெறும் நிலையில் நாளை மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நாளை முதல் மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திம் ஆரம்பமானது!