உள்நாடு

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) –  மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று(08) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 

Related posts

கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்