உள்நாடு

இன்றும் 633 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 633 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மத்திய வங்கிக் கொள்ளையின் மூளையே ரணில் – டில்வின்

வழமைக்கு திரும்பிய ஏ-9 வீதியின் போக்குவரத்து

editor

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் நோக்கமாகும் – பிரதமர் ஹரிணி

editor