உள்நாடு

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 157 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,308ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது