உள்நாடு

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 1,405 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269,007ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மேலும் 298 பேர் வெளியேற்றம்

சில நாடுகளுடன் நான் பேசியுள்ளேன் உதவி செய்யத் தயாராக உள்ளன – ரிஷாட் எம்.பி

editor

குஜராத் கேபிள் பால விபத்து – நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி