உள்நாடு

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்றினை மீள கூட்டும் அதிகாரம் தொடர்பில் பந்துல கருத்து

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது