உள்நாடு

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்

(UTV | கொழும்பு) –   கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் இன்று(09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும், நவம்பர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் விஜித ஹேரத் விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

editor

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

editor

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு

editor