உள்நாடு

இன்று முதல் மீண்டும் அவசர சட்டம் அமுல்

(UTV | கொழும்பு) –   இலங்கையில் இன்று (18) முதல் மீண்டும் அவசர சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (17) இரவு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

பேரூந்துகளுக்கே இன்று முதல் முன்னுரிமை ஒழுங்கை