சூடான செய்திகள் 1

இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று(30) காலை 7 மணிமுதல் 9 மணிவரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 6 மணிவரையிலும் குறித்த விசேட போக்குவரத்து திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரையில் இந்த விசேட போக்குவரத்து நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது