உள்நாடு

இன்று மாலை தீர்மானமிக்க சந்திப்பு

(UTV | கொழும்பு) – ரணில் விக்கரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலையீட்டில் இன்று மாலை இடம்பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

18 வயது மாணவி குழந்தையை யன்னல் வழியாக வீசிய சம்பவம் – 24 வயது காதலனுக்கு விளக்கமறியல்

editor

இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர் -அதாங்கத்தில் முரளி.

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!