உள்நாடுசூடான செய்திகள் 1

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!

(UTV | கொழும்பு) –  இனத் தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன் மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்றஉறுப்பினருமான   .எல்.எம் அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் ஆலோசகருமான,டாக்டர் . உதுமாலெப்பைமற்றும் பொருளாளரும் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான   ஜே. எம் வஸீர் (LLB ) அவர்களும் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – 8 பேர் வைத்தியசாலையில்

“சஹ்ரானின் சகாக்கள் இருவரை அரசு விடுதலை செய்துள்ளது”

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்