உள்நாடு

இந்தியர்கள் 153 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- சுற்றுலா மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்த இந்திய சுற்றுலா பயணிகள் 153 பேர் இன்று(15) காலை இந்தியா நோக்கி பயணித்துள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 1202 என்ற விமானத்தின் மூலம் இவர்கள் இன்று(15) காலை இந்தியா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு இந்தியா நோக்கி செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தற்காலிக விடுதிகளில் 7 நாட்கள் தங்கவைக்கப்பட்டு பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் சுய தனிமைப்படுலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு.

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது – தே.ம.ச எம்.பி அசித்த நிரோஷன

editor

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor